sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களால் தொடர் விபத்து

/

திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களால் தொடர் விபத்து

திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களால் தொடர் விபத்து

திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களால் தொடர் விபத்து


ADDED : ஜூலை 06, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலையில் இருந்து, திருச்சி மார்க்கமாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.

குளித்தலையில் இருந்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கும்ப-கோணம், காரைக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்-களும், பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், முசிறி, மணப்பாறை மார்க்கமாக செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்-படுகிறது.

இதனால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் விபத்தில்

சிக்குகின்றன. திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்-களையும், காந்தி சிலை எதிரில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும்.

ஆனால், இதை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பஸ்கள் ஒன்றையொன்று ஒன்று முந்தியும், பய-ணிகளை ஏற்றுவதிலும் தகராறு ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இப்பகுதியில் விபத்துகளை தடுக்க, காந்தி சிலை எதிரில் பஸ்-களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கருணாநிதி, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us