sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

/

சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு


ADDED : பிப் 25, 2025 04:36 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சமுதாய நலக்கூடத்தின் பூட்டை சேதப்படுத்திய-தாக, அ.தி.மு.க., நிர்வாகி உள்பட, 10 பேர் மீது போலீசார் வழக்-குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், சணப்பிரட்டி பாதையூரில் மாநகராட்சிக்கு சொந்-தமான, சமுதாய நலக்கூடம் உள்ளது. அதில், கபடி போட்டியில் விளையாட வெளியூரில் இருந்து வந்த, வீரர்கள் நேற்று முன்-தினம் தங்கியிருந்தனர்.

தகவல் அறிந்த, கரூர் மாநகராட்சி ஊழியர்கள் வீரர்களை வெளி-யேற்றி விட்டு, சமுதாய நலக்கூடத்தை பூட்டினர். அப்போது, கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பலர், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, 250 ரூபாய் மதிப்புள்ள பூட்டை சேதப் படுத்தியதாக, கரூர் மாநக-ராட்சி உதவி பொறியாளர் ரவி, 50, போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட, 10 பேர் மீது பசுபதிபா-ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us