sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்

/

ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்

ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்

ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்


ADDED : ஆக 01, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, தெலுங்குபட்டி காலனியை சேர்ந்தவர் மாரி-யாயி, 55. இவரது மகன் சிவக்குமார், 40, திருமணமாகி மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். மணப்பாறையில் உள்ள டி.என்.பி.எல்., காகித ஆலையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த, 12ல் காலை 9:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியம், வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்க-வில்லை. தனது மகனை காணவில்லை என, தாய் மாரியாயி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






      Dinamalar
      Follow us