sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

/

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து

சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து


ADDED : பிப் 25, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், சிகரெட் குடித்ததை தட்டி கேட்ட, வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது.கரூர், ரத்தினம் சாலை கே.எம்.சி., காலனி பகுதியை சேர்ந்தவர் சாரதி, 23; இவர் கடந்த, 22ல் இரவு சிகரெட் குடித்து கொண்டி-ருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 31, என்-பவர் தட்டி கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சாரதி, அவ-ரது தந்தை காமராஜ், 48, ஆகியோர், தமிழரசன் கையில் கத்தியால் குத்தினர். அதில், காயமடைந்த தமிழரசன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, தமிழரசன் கொடுத்த புகார்படி, சாரதி, அவரது தந்தை காமராஜ் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us