sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்

/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்


ADDED : மார் 04, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், கட்டி முடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அருகில், திருச்சி கரூர் நெடுஞ்சாலையில், 100 ஆண்-டுகளை கடந்து பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டடம் சேதமடைந்ததால், 2019ல் வாடகை கட்-டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட, 2 கோடியே, 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடித்து கடந்த இரு மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை, விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us