sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்

/

ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்

ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்

ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்


ADDED : ஆக 13, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வங்கதேசத்தில், இந்துகளை பாதுகாக்க ஐ.நா. மூலம் அமைதி படை அனுப்ப வேண்டும் என, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மணி, கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தில் நடப்பது, இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறு-மாதிரி இருக்கிறது. இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படு-கின்றன. வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாகின்றன. இந்துகள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே ஐ.நா. சபை தலை-யிட்டு, வங்கதேசத்துக்கு அமைதி படை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us