sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது

/

மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது


ADDED : ஏப் 02, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது

கரூர்:கரூர் அருகே, குடும்ப தகராறில் மனைவி, மச்சானை கத்தியால் குத்தியவரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் கலையரசன், 43; இவருடைய மனைவி மஞ்சுளா, 40; இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், மஞ்சுளாவின் வீட்டுக்கு அவரது தம்பி சக்திவேல், 38, சென்றுள்ளார். அப்போது, கலையரசனுக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த கலையரசன், மனைவி மஞ்சுளா மற்றும் மச்சான்

சக்திவேலுவை கத்தியால் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த மஞ்சுளா, சக்திவேல் ஆகிய இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, மஞ்சுளா கொடுத்த புகார்படி, கலையரசனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us