sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்து வாலிபர் பலி

/

பாம்பு கடித்து வாலிபர் பலி

பாம்பு கடித்து வாலிபர் பலி

பாம்பு கடித்து வாலிபர் பலி


ADDED : மே 20, 2025 02:28 AM

Google News

ADDED : மே 20, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வெள்ளியணை கே.பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் பழனிசாமி, 32; இவர் கடந்த, 15ல் மதியம் வீட்டு அருகே உள்ள, பிள்ளையார் கோவிலில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, பழனிசாமியை பாம்பு கடித்துள்ளது.

இதனால், ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமியின் சகோதரர் ரத்தினம், 57, போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us