sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு

/

நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு

நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு

நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 29, 2026 05:46 AM

Google News

ADDED : ஏப் 29, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்:கரூர், திருச்சி நெடுஞ்சாலை சிந்தலவாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம், குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. பஞ்சாயத்து பகுதியில் சேகரமாகும் குப்பையை, கிடங்குகளில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

பின்னர் தரம் பிரிக்கப்பட்டு குப்பை எரீக்கப்படுகிறது. தற்போது கூடுதல் குப்பை தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையோரம் தேங்கிய குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us