sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை

/

மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை

மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை

மலையப்பன் நகரில் பெரிய பாலம் தேவை


ADDED : செப் 02, 2024 02:59 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: தென்கரை பாசன வாய்க்கால், மலையப்பன் நகரில் பெரிய பாலம் கட்டவேண்டும் என, தமிழக முதல்வர், எம்.எல்.ஏ., ஆகி-யோருக்கு, அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குளித்தலை நகராட்சி, மலையப்பன் நகர் உள்ளிட்ட பகுதி-களில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீடு கட்டும் பணி, விவசாய வேலை உள்ளிட்ட பணிகளுக்கு கனரக

வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும் என்றால், மீன்கார தெரு வழியாக குறுகிய சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தென்கரை பாசன வாய்க்கால் இடுகாடு அருகே, சிறிய நடைபாலம் உள்ளது. இந்த

பாலத்திற்கு பதில் பெரியபாலம் கட்டினால், குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு கனரக வாகனங்கள் சென்று வர ஏது-வாக இருக்கும். எனவே, மலையப்பன் நகரில் பெரிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us