sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு

/

விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு

விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு

விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 11, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவி உள்பட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரிய-சாமி, 68. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கன-கராஜ், 43, என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்-ளது. இந்நிலையில் கடந்த, 1ல் வீட்டுக்கு அருகில் நின்று கொண்-டிருந்த பெரியசாமியை, கனகராஜ், அவரது மனைவி நவமணி, 34; மாமியார் பானுமதி, 57, ஆகியோர் தகாத வார்த்தையால் பேசி மிரட்டினர். இதுகுறித்து, பெரியசாமி கொடுத்த புகார்படி வாங்கல்

போலீசார், கனகராஜ் உள்பட, மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us