sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து

/

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து

குண்டும், குழியுமான தார்ச்சாலையால் விபத்து


ADDED : ஆக 26, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, பெரிய குளத்துப்பாளையம் - மூர்த்திப்பாளையம் சாலை வழியாக, பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

அந்த சாலையில், அதிகளவில் வீடுகள் உள்ளன. இந்நிலையில், பெரிய குளத்துப்பாளையம் -மூர்த்திப்பாளையம் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், அடிக்-கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.

எனவே, பெரிய குளத்துப்பாளையம் - மூர்த்திப்பாளையம் சாலையை, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையை உடனடி-யாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்-பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us