sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ


ADDED : செப் 18, 2024 06:56 AM

Google News

ADDED : செப் 18, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அரவக்குறிச்சி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங் கூடலுார் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் ராஜா, 26; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை கடந்ததாண்டு அக்., 18ல் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அரவக்குறிச்சி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் பூர்ணம், 54; கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், கார்த்திக் ராஜா மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us