/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
ADDED : செப் 18, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அரவக்குறிச்சி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வெஞ்சமாங் கூடலுார் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் ராஜா, 26; இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை கடந்ததாண்டு அக்., 18ல் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அரவக்குறிச்சி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் பூர்ணம், 54; கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், கார்த்திக் ராஜா மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

