sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 17, 2024 08:52 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் ஜீவா-னந்தம் தலைமையில், வெண்ணைமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், முறைசார தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த, 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகளை மீட்க நட-வடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் செயலி செயல்படும் வரை, நேரடியாக மனுக்களை பெற வேண்டும், மகளிர் உரிமை தொகையை காரணம் காட்டி, நலவாரிய ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய-லாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்பிரமணியன், சரவணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us