sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம்; மனைவி புகார்

/

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்


ADDED : ஆக 20, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், கணவனை காணவில்லை என, மனைவி புகார் செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மருத்துவ நகரை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கணேஷ், 42, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 15ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் கணேஷ் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணேஷ் மனைவி புஷ்பலதா, 39, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us