sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்

/

ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்

ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்

ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்


ADDED : ஜூலை 08, 2024 05:03 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாநகராட்சி, தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகு-தியில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்-றனர். அப்பகுதிகளில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்-ளது. இதனால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை தார்ச்சாலை அமைத்து கொடுக்கப்படவில்லை. சமீபத்தில், இந்திரா நகர் பகு-தியில் பெய்த மழையால், மண் அரித்து செல்லப்பட்டு, ஜல்லிக்-கற்கள் மட்டும் சாலையில் உள்ளது. இதன் காரணமாக பொது-மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.

எனவே, தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகுதியில், விரை-வாக தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us