/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்
/
சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்
ADDED : ஜூலை 23, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சேங்கலில் மனுநீதி நாள் முகாம் நாளை பகல், 3.00 மணிக்கு நடக்கிறது.
முகாமில் பல்-வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்-களுக்கு விளக்க உள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்-பாக கண்காட்சி நடக்கிறது. பொது மக்கள் கலந்து கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.