sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்

/

சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்

சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்

சட்ட ரீதியாக அறங்காவலர் நியமனம் இல்லை: போலீஸ் ஸ்டேஷனில் புகார்


ADDED : ஆக 24, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், அறங்காவலர் நிய-மனம், சட்டரீதியாக நடக்கவில்லை என, அமராவதி நதிக்க-ரையில் விஸ்வபிரமாண சபையோர் கைலாய வாகன மண்டகப்படி மக்கள் நலச்-சங்கத்தினர், நேற்று கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து, 163 கோவில்களில், அறநி-லையத்துறை சார்பில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, சமீ-பத்தில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியானது. அதில், 10 ஆயிரத்து, 536 கோவில்களில் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6,814 கோவில்களில் அறங்காவ-லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 3,749 கோவில்களில் அறங்காவ-லர்கள் நியமிப்பது தொடர்பாக பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், சட்டரீதியாக அறங்காவலர் நியமிக்கப்படவில்லை. அது குறித்து, விசாரித்து தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us