/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்
/
பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்
ADDED : ஜூலை 06, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர், மண்மங்கலத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது.
அந்த பகுதியில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம், வட்டார போக்கு-வரத்து கிளை அலுவலகம் உள்ளது. ஆனால், பஸ்களை பய-ணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்கூடம் முன் கார் உள்ளிட்ட வாகனங்-களை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, மண்மங்கலத்தில் பஸ்-களை, பயணிகள் நிழற் கூடம் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.