sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

/

33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : ஜூலை 04, 2024 08:55 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பய-னாளிகள் தேர்வு செய்தல் குறித்து சிறப்பு கிராம-சபை கூட்டம் நடைபெற்றது.

பஞ்., தலைவர் பாப்பாத்தி தலைமை வகித்தார். இதேபோல், குமாரமங்கலம் மகேந்திரன், பொய்-யாமணி பாலன், நல்லுார் கலா, இரணியமங்-கலம் ரம்யா, வைகைநல்லுார் சுமதி, மணத்-தட்டை ஜெகநாதன், ராஜேந்திரம் ரத்தினவள்ளி, வதியம் குணாலன், கே.பேட்டை தாமரைச்-செல்வி உள்ளிட்ட, 13 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் தோகைமலை யூனியனில் உள்ள, 20 பஞ்சாயத்துகளிலும் அந்த பஞ்., தலைவர் தலை-மையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்-றது.

இந்த கூட்டத்தில் துணைத்தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us