/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 04, 2024 08:55 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பய-னாளிகள் தேர்வு செய்தல் குறித்து சிறப்பு கிராம-சபை கூட்டம் நடைபெற்றது.
பஞ்., தலைவர் பாப்பாத்தி தலைமை வகித்தார். இதேபோல், குமாரமங்கலம் மகேந்திரன், பொய்-யாமணி பாலன், நல்லுார் கலா, இரணியமங்-கலம் ரம்யா, வைகைநல்லுார் சுமதி, மணத்-தட்டை ஜெகநாதன், ராஜேந்திரம் ரத்தினவள்ளி, வதியம் குணாலன், கே.பேட்டை தாமரைச்-செல்வி உள்ளிட்ட, 13 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதேபோல் தோகைமலை யூனியனில் உள்ள, 20 பஞ்சாயத்துகளிலும் அந்த பஞ்., தலைவர் தலை-மையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்-றது.
இந்த கூட்டத்தில் துணைத்தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.