sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

/

போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

போதையில் கார் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது


ADDED : ஆக 01, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெள்ளியணை அருகே, குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை ஜோதிவடம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி ஜோதி, 39; இவர், வீட்டுக்கு முன் மாருதி ஆல்டோ காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, 36, என்பவர் நேற்று முன்-தினம், குடி போதையில் காருக்கு முன்னால், நடனம் ஆடி யுள்ளார். அதை ஜோதி தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெரிசாமி, கல்லால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதன் மதிப்பு, 5,000 ரூபாய். இதுகுறித்து, ஜோதி அளித்த புகாரின்படி, பெரியசாமியை வெள்ளியணை போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us