sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்

/

வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்

வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்

வாய்க்காலில் நீர் திறப்பு நெல் சாகுபடியில் மும்முரம்


ADDED : ஆக 26, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில், விவசாயம் பிர-தான தொழிலாக உள்ளது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறக்-கப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்கி-றது. இந்த தண்ணீர் கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடியை துவங்கி உள்ளனர்.

முன்னதாக, டிராக்டர் கொண்டு உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம், நெல் நாற்று விடும் பணி நடந்தது. சில வாரங்-களில் நடவுப்பணி நடக்க உள்ளது. தொடர் மழை பெய்து வரு-வதால், தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படாது என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us