/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு
/
டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு
ADDED : மார் 20, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு
குளித்தலை:குளித்தலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை, 5:30 மணியளவில் கரூர் எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா ஆய்வு செய்தார். அலுவலக பதிவேடுகள், கணினி, ஆயுதங்களை பார்வையிட்டார். டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், அசோகன் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் உடன் இருந்தனர்.