sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாணவர்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்

மாணவர்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்

மாணவர்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்


ADDED : ஜூலை 23, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 01:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் மாணவ, மாணவியரிடம், ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை குறித்து துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமைவகித்தார்

. கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் மாணவ, மாணவியர் சேர வேண்டும் என கூறி துண்டுபிரசுரங்களை வழங்கினர். கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us