sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 12, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம், கரூர் வட்ட கிளை சார்பில், தலைவர் துரை கண்ணு தலைமையில், கலெக்டர் அலுவலம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், தி.மு.க., அரசு சட்டசபை தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை, பஞ்., செயலாளர் ஓய்வூதியர்களுக்கு, 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சாமு வேல் சுந்தர பாண்டியன், துணைத்தலைவர் மோகன் குமார், செயலாளர் சக்திவேல், வட்ட செயலாளர் மாலதி உள்பட, பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us