sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி

/

லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி

லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி

லாரியை முந்த முயன்ற கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஆக 16, 2024 01:07 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் டேங்கர் லாரியை முந்த முயன்ற, கல்லுாரி மாணவர் நிலை தடுமாறி விழுந்து இறந்தார்.

கரூர் மாவட்டம், புகழூர் அருகில் தவுட்டுபாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் தரணிதரன், 22. தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பகல், 10.00 மணிக்கு கரூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூர் அருகில் பைக்கில் சென்றார். அவருடன் சரண், 18, என்ற மாணவரும் சென்றார். அவ்வழியே பெட்ரோல் டேங்கர் லாரி சென்றது. தரணிதரன் அந்த லாரியை முந்த முயன்றார். லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரண் காயமடைந்தார். பின், பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us