sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி

/

பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி

பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி

பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி


ADDED : ஜூலை 06, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், மூலவரை தொட்டும் வழங்கும் நிகழ்ச்சி வரும், 17ல் நடக்கிறது.

ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆஷாட ஏகாதசி நாளில், கரூர் பண்-டரிநாதன் கோவிலில், கருவறைக்குள் சென்று, மூலவரை தொட்டும் வணங்கும் நிகழ்ச்சி, 100 ஆண்டுகளாக நடந்து வருகி-றது. நடப்பாண்டு வரும், 17 காலை, 6:00 மணிக்கு மூலவர் பண்-டரி நாதனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்த பிறகு, மஹா தீபாரா-தனை காட்டப்படும். இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் கருவ-றைக்குள் சென்று, மூலவரை தொட்டு வணங்கலாம். ஏற்பாடு-களை, கோவில் நிர்வாகி குணசேகரன், விழாக்குழு நிர்வாகி மேலை பழனியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us