sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

/

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து


ADDED : ஜூலை 14, 2024 03:16 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், புகழூர் அடுத்த நடையனுார் அருகே, சொட்-டையூரை சேர்ந்தவர் சுந்தரேசன், 50.

இவர், நொய்யலில் இருந்து, வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடையனுார் பஸ் ஸ்டாப் அருகே சென்-றபோது, அதே சாலையில், மண்மங்கலம் அருகே, நன்னியூர் புதுார் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 33, என்-பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், சுந்தரேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசனை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுந்தரே-சனின் மனைவி முருகேஸ்வரி, 41, கொடுத்த புகார்படி, வேலாயு-தம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us