sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு

/

குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு

குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு

குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு


ADDED : செப் 15, 2024 01:13 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவாரி கருத்து கேட்பு

கூட்டம் தள்ளி வைப்பு

கரூர், செப். 15-

அஞ்சூரில், கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் செப்., 20க்கு தள்ளி வைக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், அஞ்சூர் கிராமத்தில் கல் குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டம் வரும், 17ல் நடப்பதாக இருந்தது. அன்று மிலாடி நபி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 20 காலை 11:00 மணிக்கு அஞ்சூர் கிராமம், கொளந்தாபாளையம், ரங்கசாமி கோவில் அருகில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us