sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

/

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு


ADDED : செப் 15, 2024 01:15 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், செப். 15-

கரூர் அருகே, கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாஜி வி.ஏ.ஓ., உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுகுணா, 39; இவர் கடந்த ஆக., 22ல் கரூர் ஆத்துார் கிராமம், சின்ன வடுகப்பட்டியில் உள்ள இடத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, (சர்வே எண், 569) கோவில் ஊழியர்களுடன் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், 63, கண்ணம்மாள் ஆகியோர், கோவில் செயல் அலுவலர் சுகுணாவை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதுகுறித்து, செயல் அலுவலர் சுகுணா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us