sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஜூலை 06, 2024 01:10 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : கரூரில், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலத்தில் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.

கரூர் வடக்கு லட்சுமிபுரத்தில், நாரத கான சபா அருகில், சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்-பட்டுள்ளது. தற்போது, சிறுபாலத்தின் மேல் பகுதியில் சேதம் அடைந்துள்ளது.

மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகி-றது. அப்போது, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us