sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே

/

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே

வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளைக்கோடு வரையலாமே


ADDED : ஜூலை 08, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் நகரப்பகுதி-களில் இருந்து, ஏராளமான வாகனங்கள் குமரன் உயர்நிலைப்-பள்ளி வழியாக, திருச்சி சாலை சுங்ககேட் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு செல்கிறது.

பள்ளிக்கு அருகே விபத்துகளை தவிர்க்க சாலையில், சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெள்ளைக்கோ-டுகள் வரையவில்லை. வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் செல்கிறவர்கள் வேகத்தடை இருப்-பதை தெரிந்துகொள்ள முடியாமல், தவறி விழுந்து காயமடை-கின்றனர். எனவே, மாநகராட்சி குமரன் உயர் நிலைப்பள்ளி அருகே உள்ள, வேகத்தடை களில், வெள்ளை கோடு போட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின் றனர்.






      Dinamalar
      Follow us