sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் மீது வேன் மோதி முதியவர் பலி

/

கார் மீது வேன் மோதி முதியவர் பலி

கார் மீது வேன் மோதி முதியவர் பலி

கார் மீது வேன் மோதி முதியவர் பலி


ADDED : ஆக 07, 2024 01:48 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,

வெள்ளியணை அருகே, கார் மீது வேன் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், சித்தன்னபுரம் பகுதியை சேர்ந்தவர் மாத்யூ குழந்தை ராஜ், 31; இவர், செவ்ரல்ட் காரில், தந்தை செல்வராஜூடன், 63, நேற்று முன்தினம் திருச்சி சாலை, குளத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சென்று கொண்டிருந்தார். காரை மாத்யூ குழந்தை ராஜ் ஓட்டினார். அப்போது, அந்த வழியாக திருப்பூரை சேர்ந்த நடராஜ், 40; என்பவர் ஓட்டி சென்ற ஈச்சர் வேன், கார் மீது மோதியது. அதில், தலையில் பலத்த அடிபட்டு செல்வராஜ் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us