sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு

/

மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு

மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு

மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு


ADDED : ஆக 19, 2024 03:06 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், கரூர் வட்ட பொதுக்குழு கூட்டம், வட்ட தலைவர் மாரி-யப்பன் தலைமையில், நேற்று நடந்தது. அதில், மின் துறையை பொது துறையாகவே தொடர வேண்டும்.

பழைய பென்சன் திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்-டங்களை பாதுகாக்க வேண்டும். கள உதவியாளர் பணியிடங்-களை ஐ.டி.ஐ., படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்-பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், வட்ட அமைப்பு செயலாளர் கதிர்வேல், பொருளாளர் எட்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us