/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு
/
ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு
ADDED : ஆக 08, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் குடி தெரு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, 30; ரயில்வே கேட் கீப்பர்.
இவரது வீட்டில் கடந்த, 5 ல் இரவு, ஐந்து பவுன் தங்க நகை திருட்டு போனது. இளையராஜா அளித்த புகாரின் படி, தங்க நகைகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மூர்த்தி, 38; என்பவரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.