sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு

/

ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு

ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு

ரயில்வே கேட் கீப்பர் வீட்டில் நகை திருட்டு


ADDED : ஆக 08, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் குடி தெரு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, 30; ரயில்வே கேட் கீப்பர்.

இவரது வீட்டில் கடந்த, 5 ல் இரவு, ஐந்து பவுன் தங்க நகை திருட்டு போனது. இளையராஜா அளித்த புகாரின் படி, தங்க நகைகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மூர்த்தி, 38; என்பவரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us