sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

/

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஆக 31, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்-களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், நேற்று கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகு-தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு உரிய வகையில் பேக்குடன் வந்த ஒரு-வரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, 300 மது பாட்டில்களை, பேக்கில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர், கரூர் துளசி கொடும்பு பகுதியை சேர்ந்த பழனி-சாமி, 40, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை

பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us