sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூக்குடலை திருவிழாவுக்காக விரதம் தொடங்கிய சிவனடியார்கள்

/

பூக்குடலை திருவிழாவுக்காக விரதம் தொடங்கிய சிவனடியார்கள்

பூக்குடலை திருவிழாவுக்காக விரதம் தொடங்கிய சிவனடியார்கள்

பூக்குடலை திருவிழாவுக்காக விரதம் தொடங்கிய சிவனடியார்கள்


ADDED : ஆக 24, 2024 07:10 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: எறிபத்த நாயனாரின், பூக்குடலை திருவிழாவையொட்டி, சிவன-டியார்கள் நேற்று விரதத்தை தொடங்கினர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சார்பில், பிரசித்தி பெற்ற எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வரும் அக்., 10ல் நடக்கிறது. அதற்காக, அர்த்தசாம பூஜை அடியார்கள் அறக்கட்டளை சார்பில், நேற்று மாலை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 25க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ருத்ராட்சத மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us