sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்

பைக்கில் இருந்து தவறி விழுந்த மகன் பலி: தந்தை படுகாயம்


ADDED : ஆக 21, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக்கில் இருந்து தவறி விழுந்த

மகன் பலி: தந்தை படுகாயம்

கரூர், ஆக. 21-

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்

பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 58; இவர் கடந்த, 18 மாலை மகன் மணிகண்டன், 32; என்பவருடன் யமஹா பைக்கில், கரூர்-வாங்கல் சாலை புதுப்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். பைக்கை மணிகண்டன் ஓட்டினார். அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில், இரண்டு பேரும் கீழே விழுந்தனர். அதில், தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சங்கர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us