sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்

/

விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்

விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்

விநாயகர் வேடத்துடன் கோரிக்கை மனு கொடுக்க வந்த சிவசேனா கட்சியினர்


ADDED : ஆக 29, 2024 02:01 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்ட சிவசேனா கட்சியினர், விநாயகர் வேடம் அணிந்து, மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவில், வரும் செப்., 7 ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, விநாயகர் வேடம் அணிந்து கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். கொலுக்கட்டை செய்யும் வகையில், பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களுக்கு, தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us