sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பத்தாம்பட்டி பிரிவு பயணிகள் நிழற்கூடம்

/

சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பத்தாம்பட்டி பிரிவு பயணிகள் நிழற்கூடம்

சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பத்தாம்பட்டி பிரிவு பயணிகள் நிழற்கூடம்

சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பத்தாம்பட்டி பிரிவு பயணிகள் நிழற்கூடம்


ADDED : ஆக 30, 2024 04:26 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர: கரூர்-திண்டுக்கல் சாலை பத்தாம்பட்டி பிரிவு நிழற்கூடத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் பத்தாம்பட்டி பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் கரூர் செல்லும் பஸ்கள், நின்று பயணிகளை ஏற்றிச் செல்லவும், பொதுமக்கள் காத்திருக்கவும் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

தற்போது அந்த நிழற்கூடம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில், அங்கு அமர்ந்து மது குடிப்பது, சீட்டாட்டம் நடத்துவதால், அப்பகுதியினர் பஸ்சுக்காக காத்திருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிழற் கூடத்தைபுதுப்பித்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us