sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு 26 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'

/

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு 26 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு 26 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு 26 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 15, 2024 02:39 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வில் மாவட்டத்தில், 26 சத-வீதம் பேர் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணி-கவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்- 2 பதவிகளில், 507 காலி பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உத-வியாளர் உள்பட பல்வேறு பணிகளுக்கு குரூப்- 2 ஏ பதவிகளில் 1,820 காலி பணியிடங்களும் என மொத்தம், 2,327 பணியி-டங்கள் உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா-ணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 முதல் நிலை எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.

இதில் கரூர், குளித்தலை ஆகிய சுற்று பகுதிகளில் உள்ள, 39 மையங்களில் மொத்தம், 10,821 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில், 7,975 பேர் தேர்வு எழு-தினர். 2,846 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது, 26 சதவீதம். காலை, 8:30 முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்-டனர்.அவர்களிடம் தேர்வு கூட அனுமதி சீட்டு உள்பட பரிசோத-னைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பென்சில், அழிப்பான்கள், மொபைல் போன், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு சாத-னங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனும-திக்கப்படவில்லை. தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

முன்னதாக, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரி, ராயனுார் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் காக்கா-வாடி வேலம்மாள் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us