sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு

/

மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு

மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு

மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு


ADDED : ஆக 15, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 15, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில், மின்சார டிரான்ஸ்பார்மர் மீது, அரசு பஸ் மோதியது.

ஈரோட்டில் இருந்து, திருச்சி சென்ற அரசு பஸ் நேற்று மாலை, கரூர் ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில், 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கரூர் உழவர் சந்தை பகுதியில் இருந்து, எதிரே டூவீலரில் வந்தவர் மீது மோதாமல் இருக்க, டிரைவர் அரசு பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

அப்போது, அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியது. இதனால், டிரான்ஸ்பார்மரில் இருந்த, 250 லிட்டர் கூலிங் ஆயில் கீழே கொட்டியது. இதையடுத்து, அந்த பகுதியில் மின்சாரம் கட்டானது. பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் அரசு பஸ் பயணிகளுடன், திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. பிறகு, வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் மூலம், ஆண்டாங்கோவில் பிரிவு பகுதிக்கு, மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us