sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு

/

அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி போராட்டம் 22 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 21, 2024 07:26 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : அனுமதியின்றி, சாலை மறியல் போராட்டம் நடத்திய, 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை அடுத்த, கொசூர் பஸ் நிறுத்தம் மூன்று வழிச்சாலையில் கடந்த, 18ல் காலை, 11:30 மணியளவில் அனுமதி இல்லாமல், காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரிக்கை செய்தும், கண்டு கொள்ளாமல் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, தொண்டமாங்கிணம் பஞ்., கவுண்டம்பட்டி சிவகுமார், 35, சிவா, 21, மற்றும் 20 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூருக்கு வரத்து அதிகரிப்பு






      Dinamalar
      Follow us