sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்

/

புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்

புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்

புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்


ADDED : ஜூலை 04, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார்

அருகே உள்ள பொத்தனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர், 37. இவர், கிரில் பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார்.

சங்கர் தனது மாமியாரை அழைத்துக் கொண்டு, டூவீலரில் புன்னம்சத்திரம் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புகழூர் ரயில்வே கேட் அருகே, அதிவேகமாக சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சங்-கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மாமி-யாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைய-டுத்து இருவரும் மீட்கப்பட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வேலாயுதம்பாளையம் செல்லப்பகவுண்டர் தெருவை சேர்ந்த நல்லசிவம், 52, என்பவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us