sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா

/

கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா

கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா

கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா


ADDED : ஜூலை 30, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆடி கிருத்திகையையொட்டி, கரூர் மற்றும் வேலாயுதம்பா-ளையம் முருகன் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தமிழகம் முழுவதும், நேற்று ஆடி கிருத்திகை விழா கொண்டா-டப்பட்டது. அதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பாலசுப்பிரமணிய கோவில், வெண்-ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழிமலை பால-சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை பால-சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், மூலவர் முருகப் பெருமானுக்கு, 18 வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.

முன்னதாக, கரூர் வெங்கமேட்டில் இருந்து பக்தர்கள், வெண்-ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கும், கரூர் அமராவதி ஆற்றில் இருந்து புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப் பிரமணிய கோவிலுக்கும் பால் குடம், தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்-வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us