sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

/

ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு


ADDED : செப் 03, 2024 03:42 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டு, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே, இண்டியா ஒன் ஏ.டி.எம்., மையம் உள்ளது.

நேற்று காலை 10:30 மணியளவில், அங்-குள்ள அறையில் நேற்று கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது. பணம் எடுக்க வந்திருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். முசிறி தீயணைப்பு வீரர்கள், ஏ.டி.எம்., அறையில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்து, சாக்கு பையில் போட்டனர். பின், பாம்பை வனத்துறை அலுவலர் சிவ-ரஞ்சனி பெற்றுக் கொண்டு, காட்டில் விடுவதற்கு கொண்டு சென்றார்.






      Dinamalar
      Follow us