sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

/

தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 03, 2024 03:35 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கலெக்டர் தங்கவேல், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின் அவர், கூறியதாவது:

தேசிய ஊட்டச்சத்து வார விழா, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் நலத்தை, ரத்த சோகையிலிருந்து பாதுகாத்தல், குழந்தை-களின் வளர்ச்சி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

இதை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்-டச்சத்து கண்காட்சியை கலெக்டர் உள்பட அனைவரும் பார்வை-யிட்டனர்.






      Dinamalar
      Follow us