sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?

/

சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?

சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?

சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?


ADDED : செப் 16, 2024 03:19 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் ரங்கா அரசு நிதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பரளி, கருங்குளப்பள்ளி, கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் விரிசலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த சத்துணவு கூடத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய சத்துணவு கூடம் அமைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், யூனியன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''பள்ளியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us