sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை

/

பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை

பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை

பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 04, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ஆண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமராஜ் என்பவரது மனைவி கல்பனா, 28; இவருக்கு கடந்த, 1ல் இரவு வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தைக்கு திடீ-ரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு

செல்லப்பட்டது.

ஆனால், செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்-தது. இதுகுறித்து, குழந்தையின் தந்தை ராமராஜ், 32; கொடுத்த புகாரின்படி, வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us