sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது

/

க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது

க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது

க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது


ADDED : ஜூலை 20, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;க.பரமத்தி அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பொன்னாவரம் பகுதியில், நேற்று சேவல் சண்டை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, க.பரமத்தி போலீசார் பொன்னாவரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக முருகேசன், 35; மற்றொரு முருகேசன், 29; பிரேம்குமார், 24; சத்தியராஜ், 21; ராஜேஷ் குமார், 35; ராஜ், 60; ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பாலு, பூபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.மேலும், அவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள், 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us